Tag: internationalnews

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு ...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (15 ) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...

வெளிப்பட்டு நிற்கும் ரணில் பிள்ளையான் கூட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவருடைய வழமையான நரித்தந்திரத்தின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை சந்திக்க முயற்சி செய்தது தற்போது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது. ...

ஐ.பி.எல். தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில் புதிதாக நாய் வடிவிலான கெமரா

ஐ.பி.எல். தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில் புதிதாக நாய் வடிவிலான கெமரா

ஐ.பி.எல். தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில், புதிதாக நாய் வடிவிலான கெமரா இயந்திரம் (ரோபோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் இந்த ...

வாகரையில் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு உதைபந்தாட்ட விளையாட்டு நிகழ்வு

வாகரையில் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு உதைபந்தாட்ட விளையாட்டு நிகழ்வு

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் முகமாகவும், இளைஞர் சமுதாயத்திற்கு அன்னை பூபதியின் தியாகத்தை பகிரும் நோக்குடன் மட்டக்களப்பு தாயக ...

முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி நிர்பந்திக்கப்படும் பிள்ளையான்

முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி நிர்பந்திக்கப்படும் பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கும், இன்னாருக்கும் தொடர்பு என்று நான் விசாரணைகளில் கூறவில்லை. அப்படி நான் கூறும் வகையில் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் எடுத்து அரச சாட்சியாளராக ...

கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13பேர் ஐந்து படகுகளுடன் கைது

கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13பேர் ஐந்து படகுகளுடன் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13பேர் ஐந்து படகுகளுடன் கடற்படையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ...

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 03 ஆம் திகதி ...

கோட்டாபயவின் நிதியுதவியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளியாகிய குற்றச்சாட்டு

கோட்டாபயவின் நிதியுதவியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளியாகிய குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவு கூரத் தயாராகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்ட ...

புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளுடன் புத்தாண்டைக் கழித்த உறவினர்கள்

புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளுடன் புத்தாண்டைக் கழித்த உறவினர்கள்

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் open visit என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன் ...

Page 8 of 113 1 7 8 9 113
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு