Tag: BatticaloaNews

பேருந்துக்கு காத்திருந்த பெண் பொலிஸ் சார்ஜன்டை மிரட்டி தங்கச் சங்கிலி பறிப்பு

பேருந்துக்கு காத்திருந்த பெண் பொலிஸ் சார்ஜன்டை மிரட்டி தங்கச் சங்கிலி பறிப்பு

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நடத்தைப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம், அவர் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ...

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமத்திலக்கவுக்கு (I.G.S. ...

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்; ஆளுநரும்உடந்தை என குற்றச்சாட்டு

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்; ஆளுநரும்உடந்தை என குற்றச்சாட்டு

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (15) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ...

வாழைச்சேனை ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதி எனுன் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை துறைமுகத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஆற்றில் படகில் ...

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கிழக்கு ஆளுநருக்கு அவசர கோரிக்கை!

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கிழக்கு ஆளுநருக்கு அவசர கோரிக்கை!

சட்டப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உடனடியாகச் செயலாளரை நியமிக்குமாறும், தேவையான பணியாளர் குழாமை உள்வாங்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு சாய்ந்தமருது சட்டத்தரணிகள் ...

காற்றில் தள்ளாடும் தற்காலிக கூடாரங்கள்; 23 குடும்பங்கள் கடும் பாதிப்பு

காற்றில் தள்ளாடும் தற்காலிக கூடாரங்கள்; 23 குடும்பங்கள் கடும் பாதிப்பு

மோசமான காலநிலையில் நுவரெலியா ஹக்கலையில் தொடர்ந்து தற்காலிக கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நுவரெலியா ஹக்கலையில் கடந்த வருடம் டிட்வா சூறாவளி மற்றும் மண்சரிவு ...

108 மில்லியன் ரூபா கொக்கெய்னுடன் கட்டுநாயக்கவில் இந்தியப் புவியியலாளர் கைது!

108 மில்லியன் ரூபா கொக்கெய்னுடன் கட்டுநாயக்கவில் இந்தியப் புவியியலாளர் கைது!

108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வௌிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான ...

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறையில் அனுஷ்டிப்பு

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறையில் அனுஷ்டிப்பு

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ...

சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ் பேருந்து நிலைய மலசலகூட விவகாரம்!

சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ் பேருந்து நிலைய மலசலகூட விவகாரம்!

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான ...

மட்டக்களப்பில் பயங்கரம்; 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல் முயற்சி!

மட்டக்களப்பில் பயங்கரம்; 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல் முயற்சி!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் நேற்று (14) இரவு பெரும் ...

Page 108 of 1195 1 107 108 109 1,195
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு