Tag: internationalnews

பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற டிரம்ப் முடிவு

பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற டிரம்ப் முடிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் ...

முதற்கட்ட விசாரணைகளில் 6,700 காணாமல் போனோர் வழக்குகள் நிறைவு

முதற்கட்ட விசாரணைகளில் 6,700 காணாமல் போனோர் வழக்குகள் நிறைவு

வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் வழக்குகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளில் 6,700 பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது. வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை ...

நேபாளத்தில் 26 சமூக ஊடக தளங்களுக்கு அரசு தடை

நேபாளத்தில் 26 சமூக ஊடக தளங்களுக்கு அரசு தடை

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் ...

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

நேற்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா ...

பயமின்றி சேவையாற்ற வழி வகுக்க வேண்டும்; சட்டத்தரணிகள் சங்க கோரிக்கை

பயமின்றி சேவையாற்ற வழி வகுக்க வேண்டும்; சட்டத்தரணிகள் சங்க கோரிக்கை

சட்டத்தரணிகளின் சுயாதீனமான பங்கை வலியுறுத்தி, சட்டத்திற்குள் பயமின்றி சேவைப்பெறுநர்களை பிரதிநிதித்துவப்படுத்த பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. சட்டத்தரணிகளின் தொழில்முறை கடமைகள் தொடர்பாக ...

எல்ல பேருந்து விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது

எல்ல பேருந்து விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது

எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் ...

மனித புதைகுழிகள் உள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் பகுதியை பார்வையிட்ட நீதியமைச்சர்

மனித புதைகுழிகள் உள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் பகுதியை பார்வையிட்ட நீதியமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க நியாயமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை செயல்முறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. மட்டக்களப்பு குருக்கள்மடம் ...

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

எல்ல - வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ...

இந்தியாவில் அன்றாட உணவுப் பொருட்களுக்கான ஜீ.எஸ்.டி வரி 18 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைப்பு

இந்தியாவில் அன்றாட உணவுப் பொருட்களுக்கான ஜீ.எஸ்.டி வரி 18 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைப்பு

பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 22, 2025 முதல் அமலாகும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும் என்று அறிவித்தார். புதுடெல்லியில் பேசிய அவர், ...

தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் ...

Page 801 of 1223 1 800 801 802 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு