Tag: Battinaathamnews

இலவச விசாவினை வழங்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை!

இலவச விசாவினை வழங்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது நாட்டு பிரஜைகளிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் 38 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்கு ...

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல நியமனம்!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல நியமனம்!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனமானது ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (11) வழங்கப்பட்டுள்ளது. சீதா ...

அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலை அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் இம்முறை ஐந்தாமாண்டு புலமைப் ...

ரணிலுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

ரணிலுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ ...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ...

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாடசாலையில் மின்விசிறிகளை திருடிய நபர் கைது!

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாடசாலையில் மின்விசிறிகளை திருடிய நபர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் ...

இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

மன்னார் உயிலங்குளம் சந்தியில் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே ...

தகராறு காரணமாக 3 வயது சிறுவனைக் கொலை செய்த எதிர்வீட்டு பெண்!

தகராறு காரணமாக 3 வயது சிறுவனைக் கொலை செய்த எதிர்வீட்டு பெண்!

தமிழகத்தில் 3 வயது சிறுவனைக் கொன்று உடலை வொஷிங் மெஷினில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி ...

மூதூர் தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வெருகல் நோக்கி பாத யாத்திரை!

மூதூர் தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வெருகல் நோக்கி பாத யாத்திரை!

திருகோணமலை மூதூர் - தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வேல் தாங்கி குழுவினர் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை - வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி நடை பயணத்தை ...

மட்டக்களப்பு பகுதியில் மதிலில் மோதிய தனியார் பேருந்து!

மட்டக்களப்பு பகுதியில் மதிலில் மோதிய தனியார் பேருந்து!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் ரயர் வெடித்ததன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ...

Page 807 of 973 1 806 807 808 973
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு