யாழில் பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5 ஆயிரம் தண்டம்
பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ...
பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வெல்லம்பிட்டி கல்முல்ல பகுதியைச் சேர்ந்தவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து ...
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் பொரிபன்ஹா பகுதியிலுள்ள வீடோன்றில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் நேற்று (26) அவ் வீட்டுக்கு விசாரணைக்காக பொலிஸார் சென்றுள்ளனர். ...
ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம். நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை. இனியும் பழிவாங்க போவதில்லை என ஸ்ரீ ...
கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ...
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முன்னாள் ...
சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் ...
அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். தமது தலைமையில் இடம்பெற்ற ...
அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் தங்களை விரட்டுமாறு ஆளும் கட்சியின் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இந்த நாட்டில் உருவான சிறந்த ...
