களுவாஞ்சிகுடியில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று (20) புதன்கிழமை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, ...










