Tag: mattakkalappuseythikal

அமுனுகொலே பகுதியில் 68 வயது பெண் கொலை

அமுனுகொலே பகுதியில் 68 வயது பெண் கொலை

குருணாகல, ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (20) புதன்கிழமை இக் கொலைச் சம்பவம் ...

டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் கைது செய்யுமாறு பிடியாணை

டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் கைது செய்யுமாறு பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் ...

மும்பையில் சீரற்ற வானிலை காரணமாக ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு

மும்பையில் சீரற்ற வானிலை காரணமாக ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு

இந்திய தலைநகரான மும்பையில் சீரற்ற வானிலை காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மும்பையில் கனமழை காரணமாக பல வீதிகள் ...

நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நுவரெலியா பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. ...

உலகம் முழுவதும் மனிதாபிமான நீதிபதியாக பிரசித்தி பெற்ற பிராங்க் கேப்ரியோ காலமானார்

உலகம் முழுவதும் மனிதாபிமான நீதிபதியாக பிரசித்தி பெற்ற பிராங்க் கேப்ரியோ காலமானார்

மனிதாபிமான தீர்ப்புகளால் உலக மக்களின் இதயங்களை வென்ற அமெரிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ மறைந்துள்ளார். அவர் நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ...

கர்தினால் ரஞ்சித் தலைமையில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியை சந்திப்பு

கர்தினால் ரஞ்சித் தலைமையில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியை சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார ...

காஸாநகர் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் ஆரம்பம்

காஸாநகர் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் ஆரம்பம்

காஸாநகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தின் முதல் கட்டமாக இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. காஸா பகுதியின் புறநகர்ப் பகுதிகளை இஸ்ரேல் ஏற்கனவே ...

விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது

விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் ஐந்து இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (21) தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ...

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, நீதியமைச்சில் கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் ...

Page 855 of 1226 1 854 855 856 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு