மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டம்; அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களையும் தமிழ் தேசிய ஆதரவாளர்களையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன்,அருட்தந்தை ரி.ஜீவராஜ் ...










