Tag: srilankanews

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் துபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த நபர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் துபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த நபர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய ...

யாழில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

யாழில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

கொழும்பில் ஐந்து சிறை கைதிகளுக்கு மரண தண்டனை

கொழும்பில் ஐந்து சிறை கைதிகளுக்கு மரண தண்டனை

கொழும்பு, மோதர கோவில் அருகே உள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு 21 ...

கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்கள்

கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்கள்

நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக நுவரெலியாவில் அதிகமான தாழ்­நிலப் ...

அவுஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா கட்டணத்தை உயர்த்துவதாக உறுதிமொழி

அவுஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா கட்டணத்தை உயர்த்துவதாக உறுதிமொழி

அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச ...

சிறைச்சாலை காவலளியின் மது விருந்தில் அங்கொடை லொக்காவின் சகா உயிரிழப்பு

சிறைச்சாலை காவலளியின் மது விருந்தில் அங்கொடை லொக்காவின் சகா உயிரிழப்பு

மஹர சிறைச்சாலையில் காவலராகப் பணியாற்றும் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற மதுபான விருந்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பை அண்மித்த முல்லேரியா ...

கொழும்பு ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

கொழும்பு ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினியால் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு ...

பாடசாலை அதிபர் வீதி விபத்தில் உயிரிழப்பு

பாடசாலை அதிபர் வீதி விபத்தில் உயிரிழப்பு

கந்தேகெதர - அலுகொல்ல வீதியில் சார்ணியா தோட்ட கொல்லுமண்டி பிரிவில் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அன்று (28) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ...

இரண்டு பதாகைகளை தாங்கி வரும் அரச பேருந்துகள்; குழப்பத்தில் பயணிகள்

இரண்டு பதாகைகளை தாங்கி வரும் அரச பேருந்துகள்; குழப்பத்தில் பயணிகள்

அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பஸ் வண்டிகள் செயற்பட்டு வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. ...

குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு ...

Page 818 of 820 1 817 818 819 820
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு