Tag: internationalnews

பொலிஸாரின் முறைப்பாட்டு புத்தக பக்கங்களை வாயில் இட்டு மென்ற நபர்

பொலிஸாரின் முறைப்பாட்டு புத்தக பக்கங்களை வாயில் இட்டு மென்ற நபர்

அநுராதபுரம் மஹவ, பொல்கடுவவைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் மஹவ தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க வந்தபோது, பொலிஸாரின் முறைப்பாட்டு பதிவு ...

மின்சார சபை ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்

மின்சார சபை ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியால் 2025 இலங்கை மின்சார சபையின் ...

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இருவர் உள்ளிட்ட 6 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இருவர் உள்ளிட்ட 6 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இருவர் உள்ளிட்ட 6 பேர் நேற்று(27) மாலை இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் கமாண்டோ சலிந்த என்ற பெயரில் ...

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

5 வருடங்களாக தடைப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதத்தில் வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் தலைமை பொலிஸ் பரிசோதகர் ...

கொழும்பில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரிப்பு

கொழும்பில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்தாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த ...

மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை

மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய ...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் USS டுல்சா (LCS 16) போர் கப்பல், நேற்று(27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. வேகம் மற்றும் பல்துறைத் ...

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கக்கூடிய ரயில் நிலைய பதவி; வர்த்தமானியில் திருத்தம்

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கக்கூடிய ரயில் நிலைய பதவி; வர்த்தமானியில் திருத்தம்

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு ...

ரணில் வழக்கின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

ரணில் வழக்கின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (28) காலை குறித்த ...

Page 821 of 1221 1 820 821 822 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு