Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரின் முறைப்பாட்டு புத்தக பக்கங்களை வாயில் இட்டு மென்ற நபர்

பொலிஸாரின் முறைப்பாட்டு புத்தக பக்கங்களை வாயில் இட்டு மென்ற நபர்

11 months ago
in செய்திகள்

அநுராதபுரம் மஹவ, பொல்கடுவவைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் மஹவ தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க வந்தபோது, பொலிஸாரின் முறைப்பாட்டு பதிவு புத்தகத்தின் இரண்டு பக்கங்களை கிழித்து வாயில் இட்டு மென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, அவர் மீது பொலிஸாரின் கடமையைத் தடுத்தல் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கு முன்னர், குறித்த நபர், தமக்கு எதிராக அவதூறு பரப்பியதாக இரண்டு நபர்களுக்கு எதிராக மஹவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

ஆனால் முதல் நாளில் அவர் முன்னிலையாகாததால், பொலிஸார் மற்ற தரப்பினரின் வாக்குமூலங்களைப் பெற்று, அவர்களை விடுவித்திருந்தனர்.

பின்னர் முறைப்பாட்டாளர் வந்தபோது, முறைப்பாட்டை தொடர விரும்பவில்லை என்று தெரிவித்ததால், பொலிஸார் அதனை முடிவுறுத்தினர்.

இதனையடுத்து, குறித்த நபர் முறைப்பாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, அந்த முறைப்பாட்டைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதாகவும், அதன்போது அவர் குறிப்பேட்டுப் பக்கங்களை கிழித்து வாயில் இட்டு மென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மஹவ நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

July 14, 2026
நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு

July 14, 2026
12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்
செய்திகள்

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

July 14, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

July 14, 2026
நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!

July 14, 2026
பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது
செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது

July 14, 2026
Next Post
வெளிநாடொன்றில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவன்

வெளிநாடொன்றில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.