Tag: Batticaloa

புதிய பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

புதிய பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். முர்து பெர்னாண்டோ பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மூத்த தேரருக்கு பாதுகாப்பு மீளப் பெறப்படவில்லை; பொலிஸ் திணைக்களம்

கிழக்கு மாகாண மூத்த தேரருக்கு பாதுகாப்பு மீளப் பெறப்படவில்லை; பொலிஸ் திணைக்களம்

கிழக்கு மாகாணத்தில் மூத்த பௌத்த தேரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலை இலங்கை பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது. பொலிஸ் திணைக்களம் ...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (27) காலை இயற்கை எய்தினார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ...

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக ...

பகிடிவதையால் உயிரிழந்த மாணவன் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஒப்படைப்பு

பகிடிவதையால் உயிரிழந்த மாணவன் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஒப்படைப்பு

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவனொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைகழக உபவேந்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபரகமுவ பல்கலைக்கழக ...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பெருந்தலைவருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இன்று (27) பிரதேச சபைக்குரிய மண்டபத்தில் மறைந்த ...

சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ; போதைப்பொருளுடன் 21 பேர் கைது

சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ; போதைப்பொருளுடன் 21 பேர் கைது

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ...

மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் மேம்பாட்டிற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் ஆய்வு

மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் மேம்பாட்டிற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் ஆய்வு

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலை குறித்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக ...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பில் பயிற்சிப்பட்டறை

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பில் பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இணைந்து ஒழுங்கு செய்த மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலான பயிற்சிப்பட்டறை நேற்று (26) மட்டக்களப்பு ...

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் ...

Page 847 of 1147 1 846 847 848 1,147
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு