Tag: srilankanews

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் வெற்றி

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ...

பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி அடையாளம்

பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி அடையாளம்

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தளபதி என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் அந்நாட்டு இராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.-ஐ ...

இரத்தினபுரி மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு தொற்று

இரத்தினபுரி மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு தொற்று

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று தீவிரமடைந்து வருவதாக அறிய கிடைத்ததையடுத்து அதை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். ...

சீன வெடியை கடித்த பல் மருத்துவர் வைத்தியசாலையில்

சீன வெடியை கடித்த பல் மருத்துவர் வைத்தியசாலையில்

மகன் வாங்கி வைத்திருந்த சீன வெடியை வாயால் கடித்த அவரது தாயான பல் மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பாணந்துறை, வேகட ...

ரணிலின் சமூக வலைத்தள கணக்குகளை நோட்டமிடும் ஜனாதிபதி

ரணிலின் சமூக வலைத்தள கணக்குகளை நோட்டமிடும் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திருக்கின்றார். எனவே அதனை ...

கனடா பொதுத்தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி

கனடா பொதுத்தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி

கனடா பாராளுமன்றத்தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரும் என்.டி.பி கட்சித் தலைவருமான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்தார். கனடாவில் நேற்று (28) பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து தற்போது முடிவுகளும் ...

நாளை அட்சய திருதியை; இன்றைய தங்க நிலவரம்

நாளை அட்சய திருதியை; இன்றைய தங்க நிலவரம்

நாளையதினம் (30) அட்சய திருதியை தினமாக உள்ளதுடன், நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர். அந்தவகையில் இலங்கையில் தங்கத்தின் விலையானது சில மாதங்களாக அதிகரிப்பை பதிவு ...

சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸார்

சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸார்

மொரஹாஹேனவில் சந்தேகத்தின் பேரில் தாங்கள் கைதுசெய்த நபரை பொலிஸார் ஈவிரக்கமின்றி தாக்கியமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. சீருடை அணியாத நான்கு பொலிஸார் ...

அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கள் கணக்குகளுக்கு பணம் கிடைத்துள்ளதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த ...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 நாட்களாக சோதனை செய்த சிஐடி; ஊடகங்கள் செய்தி

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 நாட்களாக சோதனை செய்த சிஐடி; ஊடகங்கள் செய்தி

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிஐடியினர் (CID) தொடர்ந்து 3 நாட்களாக 2004ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்களை சோதனையிட்டு விசாரணைகளை கடந்த வாரம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ...

Page 823 of 823 1 822 823
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு