மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது!
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த சந்தேகத்தின் பேரில் தந்தை ஒருவர் இன்றையதினம் ...
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த சந்தேகத்தின் பேரில் தந்தை ஒருவர் இன்றையதினம் ...
2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தபால் தலை கண்காட்சி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று தபால் மூல வாக்களிப்பின் முதலாம் நாளானா இன்று (04) மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் அலுவலகங்கள் மற்றும் மட்டக்களப்பு ...
எதிர்வரும் 21ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தோல்வியை தழுவ போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பல நேரங்களோ அல்லது பல காரணங்களோ தேவையில்லை. ...
பணத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாத சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சரத் விஜேசிறி டி சில்வா என்ற ...
டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசு ஆகிய கட்சிகள் இனப்படுகொலையாளிகளை காப்பற்றிவிட்டி தற்போது ஒற்றுமையை பற்றி பேசுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்மீது ...
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமர திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா நாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் சென்றுள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே ...
ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் ...
ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் பதிவொன்றின் மூலம் சுமந்திரன் ...