Tag: internationalnews

ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்

ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்

கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைமை தொடர்பில் மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ...

கடல்வழியாக படகை மீட்டுச்செல்ல யாழ் வந்த தமிழக மீனவர்கள்

கடல்வழியாக படகை மீட்டுச்செல்ல யாழ் வந்த தமிழக மீனவர்கள்

இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு, அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை ...

ரணிலை முன்னிறுத்தி தப்பிக்க முயற்சி செய்கின்றனர் எதிர்க்கட்சிகள்;  கந்தசாமி பிரபு

ரணிலை முன்னிறுத்தி தப்பிக்க முயற்சி செய்கின்றனர் எதிர்க்கட்சிகள்; கந்தசாமி பிரபு

எதிர்க்கட்சிகளின் திடீர் கூட்டணி என்பது ரணில் விக்கிரமசிங்கவை காட்டிக் கொண்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது என தேசிய மக்கள் ...

எதிர்வரும் 30 வடகிழக்கில் போராட்டம்; தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு

எதிர்வரும் 30 வடகிழக்கில் போராட்டம்; தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம் – தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் , போர் குற்றங்கள் மற்றும் மனிதப்புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை நாங்கள் கோருகிறோம் என்பதை ...

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தக்கூடிய நான்கு மாடி கட்டிடம் அமைக்க திட்டம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தக்கூடிய நான்கு மாடி கட்டிடம் அமைக்க திட்டம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தி வைக்கக் கூடியதான நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் இரேசா பெர்னான்டோ தெரிவித்தார். ...

காஸாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழப்பு

காஸாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழப்பு

காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் காஸாவில் ஒரு சில ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜைகள்

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி வாலுகாராம விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று பிற்பகல் இந்த பூஜை ...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞர், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு எட்டு ...

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, சட்டவாட்சியின் அடையாளம்; ஞா.சிறிநேசன்

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, சட்டவாட்சியின் அடையாளம்; ஞா.சிறிநேசன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஞா.சிறிநேசன் இன்று (25) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது குறித்து கருத்து ...

பிரதி பொலிஸ் மா அதிபர் கைது

பிரதி பொலிஸ் மா அதிபர் கைது

கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் உதித லியனகே, தனது மனைவி மீது புதையல் தேடிய குற்றச்சாட்டுகள் தொடர்பில், இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது ...

Page 829 of 1220 1 828 829 830 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு