நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்
தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நுவரெலியா பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. ...










