Tag: Batticaloa

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் தமது நாடு வெற்றிபெறும்; வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் தமது நாடு வெற்றிபெறும்; வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் தமது நாடு வெற்றிபெறும் என்று கூறியிருப்பதாக அந்நாட்டு உள்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரியப் போர் ...

பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி மாயம்; 10 நாட்களாக தேடும் குடும்பத்தினர்

பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி மாயம்; 10 நாட்களாக தேடும் குடும்பத்தினர்

பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார் யாழ்ப்பாணம் செல்லர் வீதியில் வசிக்கும் ...

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு காவலரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு காவலரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய ...

இன்று முதல் ஓன்லைனில் அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

இன்று முதல் ஓன்லைனில் அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ...

மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்

மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்

ஹிக்கடுவவில் இருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலொன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இன்று (28) மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே ...

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதையை பயன்படுத்தாத பாதசாரிகள் மீது சட்ட நடவடிக்கை

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதையை பயன்படுத்தாத பாதசாரிகள் மீது சட்ட நடவடிக்கை

கண்டி நகரில் தற்போதுள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ...

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது ...

“தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி”;சாணக்கியன்

“தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி”;சாணக்கியன்

யாழ்குடா நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட கட்சி, தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தல் ...

இலங்கையில் வேகமாக பரவிவரும் வாய்ப் புற்று நோய்; நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் வேகமாக பரவிவரும் வாய்ப் புற்று நோய்; நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் வாய்ப் புற்று நோய் வேகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலையில் வாய்ப் புற்று நோய் காரணமாக அதிகளவிலான நோயாளிகள் இறக்கும் ...

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் போதையில் தள்ளாடிய 5 மாணவிகள் கைது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் போதையில் தள்ளாடிய 5 மாணவிகள் கைது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் 5 மாணவிகள் போதை மாத்திரைகள் உட்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு போதைப்பொருள் விற்றதாக கூறப்படும் ...

Page 844 of 1146 1 843 844 845 1,146
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு