Tag: BatticaloaNews

மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு – இலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (18) இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ...

மலேஷிய இணை அமைச்சர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

மலேஷிய இணை அமைச்சர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், மலேஷிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல் ...

நாடளாவிய வேலைநிறுத்தம் தொடரும்; தபால் ஊழியர்கள் உறுதி

நாடளாவிய வேலைநிறுத்தம் தொடரும்; தபால் ஊழியர்கள் உறுதி

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான ...

ட்ரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு; உக்ரைன் ஜனாதிபதி

ட்ரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு; உக்ரைன் ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். போர் தொடர்பான சரியான ...

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ...

வீரமுனை பெயர்தாங்கிய பெயர் பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்; துணைபோன பொலிஸார்

வீரமுனை பெயர்தாங்கிய பெயர் பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்; துணைபோன பொலிஸார்

வீரமுனையில் அரச திணைக்களத்தின் செயற்பாடுகளை தடுப்பதற்கு சம்மாந்துறை பொலிஸார் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை ...

இலஞ்ச வழக்கு; ஒக்கம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச வழக்கு; ஒக்கம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிப்பு

மணல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் ...

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு ...

Page 852 of 1234 1 851 852 853 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு