காலி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆணொருவரின் சடலம்
காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (20) வியாழக்கிழமை காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக ...
காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (20) வியாழக்கிழமை காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக ...
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல ...
பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள்,சிவில் செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று (19) மட்டக்களப்பில் நடைபெற்றது. மாகா ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் ...
இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ...
கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சிக்கிய சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 9 வயது சிறுமி பலத்த தீக்காயங்களுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் ...
பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 ...
நேற்று முன்தினம் (18) கன்னியாகுமாரி மற்றும் அதனையொட்டிய பகுதியில் காணப்பட்ட தாழமுக்க பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று காலை லக்ஷதீவு மற்றும் மாலைதீவு பிராந்தியத்தில் ...
ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரத்திலுள்ள துறைமுகத்தில் நேற்று (19) திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி ...
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - சின்னக்கடல் கரைச்சைப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி ஒன்று வெளியில் காணப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. தோப்பூர் கரைச்சை ...
இங்கிலாந்தில், ஒரு 13 வயது மாணவி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை 143 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர், தடயங்களை மறைக்க அவரது ...
