Tag: Battinaathamnews

யாழில் 300 கிலோவிற்கும் அதிகமான பெருந்தொகை கஞ்சா பறிமுதல்

யாழில் 300 கிலோவிற்கும் அதிகமான பெருந்தொகை கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு ...

மாத்தறையில் இனம் தெரியாதவர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள்

மாத்தறையில் இனம் தெரியாதவர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள்

மாத்தறையில் நேற்றிரவு (23) நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் ...

வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்

வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்

2025 பெப்ரவரி முதலாம் திகதி இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து இலங்கை வாகன இறக்குமதிக்காக 207 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் ...

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தை

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தை

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இன்டிபென்டன்ட் குழந்தையின் பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என ...

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் வவுனியாவில் இளைஞன் கைது

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் வவுனியாவில் இளைஞன் கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியை அப்பகுதியைச் ...

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் பெயர்களை வெளியிட இலங்கை மத்திய வங்கி

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் பெயர்களை வெளியிட இலங்கை மத்திய வங்கி

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் ...

ஜனாதிபதி அநுர மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (21) ...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது

கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது ...

ஹன்சமாலி அழகு சாதனப் பொருட்கள் குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை

ஹன்சமாலி அழகு சாதனப் பொருட்கள் குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை

மொடலிங் கலைஞரான பியூமி ஹன்சமாலி தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

Page 90 of 832 1 89 90 91 832
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு