Tag: mattakkalappuseythikal

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ...

அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலிற்கு செல்லாதீர்கள்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலிற்கு செல்லாதீர்கள்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வானிலை ஆய்வுத் துறை ...

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை அவரது பெற்றோரின் காவலில் இருந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞர் ஒருவர் ...

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டத்தை நீக்க வேண்டும்; சிவஞானம் சிறீதரன் வலியுறுத்து

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டத்தை நீக்க வேண்டும்; சிவஞானம் சிறீதரன் வலியுறுத்து

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று இலங்கைத் ...

சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். விஹாரமகா தேவி ...

யாழ் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் தீ விபத்து

யாழ் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் தீ விபத்து

யாழ் காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்று (20) இரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் காரைநகர் கசூரினா ...

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்படவுள்ளன. சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ...

மூன்று ஆண்டுகளில் நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

மூன்று ஆண்டுகளில் நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ...

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி கைது

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி கைது

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஜூலை 17 ஆம் ...

மட்/மாவிலங்குதுறை விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில் வரலாற்று சாதனை

மட்/மாவிலங்குதுறை விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில் வரலாற்று சாதனை

கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டிகள் இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தின் உவர் மலை விவேகானந்தா பாடசாலையில் மாகாண மட்ட கரம் போட்டியில் 2025.07,18,19 திகதிகளில் நடைபெற்றது. மட்டக்களப்பு ...

Page 929 of 1230 1 928 929 930 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு