தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் ராசையா (ராப் சிலோன்). வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்‘ படத்தின் மூலம் ராப் பாடகர் வாகீசன் ராசையா ...
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் ராசையா (ராப் சிலோன்). வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்‘ படத்தின் மூலம் ராப் பாடகர் வாகீசன் ராசையா ...
இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். மக்களின் ஆணை ...
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். அந்த தாக்குதலைத் தொடர்ந்து ...
இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹபரனை - பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...
மொனராகலை , கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் பெண் ஒருவர் இன்றையதினம் (01) கொலை செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர் குறித்த ...
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (01) ஆங்காங்கே நடைபவனி நிகழ்வுகள் இடம்பெற்றது. அந்த அடிப்படையில் "தொழிலாளர் தினமானது மாற்றத்திற்கான தொழிலாளர் புரட்சிநாள்" என்னும் தலைப்பில் ...
நாட்டில் அரச மற்றும் அரை அரச துறையில் பணியாற்றும் 1,156,018 ஊழியர்களில் 21,928 பேர் விசேட விடு முறையில் இருப்பதுடன், 13,396 பேர் வெளிநாட்டு பயணத்துக்காக இந்த ...
2017ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு ...
போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் போலி போலந்து ...