தேசிய மக்கள் சக்தியினருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்; அரசு உறுதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாரேனும் தவறு செய்து, அது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் ...










