இன்று ஆரம்பமான இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) காலை ...
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) காலை ...
யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதான அற்புதராசா அகிலன் உயிரிழந்தார். தகவலின்படி, தாக்குதல் சம்பவ இடத்திலேயே ...
இலங்கையில் முதன்முறையாக "Ceylon Tea Liquor" எனப்படும் புதிய 4 வகையான தேயிலை சாறு அடிப்படையிலான மதுப்பானங்கள் விரைவில் சந்தைக்கு அறிமுகமாக உள்ளன. இந்த புதிய தயாரிப்புகளை ...
ஜப்பானின் மக்கள்தொகை நெருக்கடி குறித்து அறிக்கை ஒன்றில் டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் கடுமையான எச்சரிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார். ஜப்பான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு ...
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு ...
உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ...
காவல்துறை நித்திரை கொள்கின்றதா என மக்கள் கேள்வி எழுப்புவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்குதவற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ...
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீடுகள் இன்று (11) தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
கொழும்பில் இன்று முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்தார். வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் மட்டக்குளி ...
தெஹிவளை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ...
