மட்டக்குளிய பல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
மட்டக்குளிய, பெர்குசன் சந்திக்கு அருகில் இடம்பெற்ற பல வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செப்டெம்பர் 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற ...
மட்டக்குளிய, பெர்குசன் சந்திக்கு அருகில் இடம்பெற்ற பல வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செப்டெம்பர் 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற ...
பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவதற்கான விண்ணப்பங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 24 மணி நேரமும் இயங்கும் விசேட ...
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் நேற்று (16.09.2026) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். ...
புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, புகையிரத தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. நேற்று (16) நள்ளிரவு ...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, வளர்ச்சி ...
கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் நவீன இருதய நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய ...
சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் முக்கிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் ...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குப் புதிய வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேக நபருக்குப் பிணையாளர்களாகத் தோன்றிய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ...
கொத்மலை, வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கண்டி - நுவரெலியா பிரதான வீதியில், ...
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி, போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமை (16) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 1990களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறை வழியில் பிரிந்தபோது, இன ...
