மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!
மித்தெனிய மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு சந்தேக ...