கல்லடி பிரதான வீதியில் விபத்து; காத்தான்குடி பெண் உயிரிழப்பு!
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் நேற்று (24) மாலை லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காத்தான்குடி அப்றார் நகர் ...
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் நேற்று (24) மாலை லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காத்தான்குடி அப்றார் நகர் ...
மட்டக்களப்பை சேர்ந்த 06 வயது மாணவி காவ்யஸ்ரீ 200 எண்கணிதத் தொகைகளை 100% துல்லியத்துடன் 6 நிமிடங்கள் 51 வினாடிகளில் முடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார். ...
வடக்கு கிழக்கிலும் தமிழர்களே பல கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய அரசியலை தோற்கடிப்பதற்காக பல முயற்சிகளையும், பல பிரச்சாரங்களையும் செய்த போது அவர்களை முறியடித்து இந்த தேர்தலில் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(21) காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார். ...
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதேவேளை இன்று மாலை 4 மணி வரை ...
மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயில் மூலஸ்தான பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு ஏற்பட்ட தீயினால் மூலஸ்தானம் முற்றும் ஏரிந்து சம்பலாகியதையடுத்து அங்கு பெரும் திரலான மக்கள் ...
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேருக்கு மாத்திரம் தனியான வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதுடன் மாவட்டத்தில் 4இலட்சத்து 69ஆயிரத்து 686பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் நாளைய தினம் காலை 07மணி தொடக்கம் வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யும் ...