கொழும்பில்155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பம்
கொழும்பில் இன்று முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்தார். வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் மட்டக்குளி ...
கொழும்பில் இன்று முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்தார். வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் மட்டக்குளி ...
தெஹிவளை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ...
மட்டக்களப்பு செங்கலடி பகுதியிலிருந்து இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவி திட்டத்தை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ...
அரசாங்க மருத்துவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மருத்துவர்களின் இடமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கத் தீர்மானித்திருந்தனர். இன்றைய தினம் காலை ...
முல்லைத் தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் ஒகஸ்ட் ...
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ...
துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலைநடுக்கும் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 29 ...
இந்த வருடம் நடைபெறும் தேசிய மட்ட அழகியல் போட்டிகளில் தமிழ் மொழி மாணவர்களுக்கு சுற்று நிருபம் இதுவரை வெளியிடப்படாமையால், அவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் கடும் ...
49வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு, கடந்த 7ஆம் தேதி திருகோணமலை உள்ளக விளையாட்டு அரங்கில் கிழக்கு மாகாண மட்ட கராத்தே சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. மட்டக்களப்பு, ...
அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் 21.1கிலோமீற்றர் போட்டி நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்நாயக்க முதலாமிடத்தினையும், இலங்கையைச் சேர்ந்த கலன விஜயவிக்ரம இரண்டாமிடத்தினையும், ஜேர்மனியை சேர்ந்த ...
