யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது
யாழில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் (12) இரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி - ...
யாழில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் (12) இரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி - ...
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசசபையின் ஆட்சி அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சைக்குழு கைப்பற்றியுள்ளது. பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளராக திரேஸ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பட்டிப்பளை பிரதேச ...
சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் ...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று நள்ளிரவு (13) முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளது. இந்த பழுதுபார்க்கும் பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் ...
கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் வீதியில் பயணித்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவி உட்பட ...
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு ...
மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபை மண்டபத்தில் இன்று காலை ...
அண்மைய மாதங்களில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது. சில மிகவும் கடினமான மற்றும் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க ...
தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து, இந்தியாவின் தலைநகர் புது டில்லிக்குச் சென்ற ஏயார் இந்தியா விமானத்திற்கு இன்று (13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய ...
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, எப்போதும் விமான பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் ...