Tag: internationalnews

இலஞ்ச வழக்கு; ஒக்கம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச வழக்கு; ஒக்கம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிப்பு

மணல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் ...

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு ...

ஒழுக்கக்கேடு மற்றும் திறமையின்மை குற்றச்சாட்டில் 10 நீதிபதிகள் இடைநீக்கம்

ஒழுக்கக்கேடு மற்றும் திறமையின்மை குற்றச்சாட்டில் 10 நீதிபதிகள் இடைநீக்கம்

நீதித்துறை சேவை ஆணையம், ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட பத்து நீதித்துறை அதிகாரிகளின் சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் ...

நாட்டில் 30,000 காவல்துறை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

நாட்டில் 30,000 காவல்துறை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

நாட்டில் சுமார் 30,000 காவல்துறை அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபர் நேற்று (17) கண்டி தலதாமாளிகைக்கு ...

நாட்டில் இதுவரை 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

நாட்டில் இதுவரை 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

நடப்பாண்டில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிவரங்களின்படி, 2025 ஓகஸ்ட் ...

எம்.பி அதுரலியே ரத்ன தேரர் மற்றும் துசித ஹல்லொலுவவுக்கு எதிராக பிடியாணை

எம்.பி அதுரலியே ரத்ன தேரர் மற்றும் துசித ஹல்லொலுவவுக்கு எதிராக பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரருக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அதேநேரம், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசித ...

பதுளையில் உள்ள வயல் ஒன்றில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு

பதுளையில் உள்ள வயல் ஒன்றில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு

பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து இன்று (18) காலை மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் ...

ஹர்த்தால் வெற்றிபெற்றுள்ளதாக சாணக்கியன் எக்ஸ் பதிவு

ஹர்த்தால் வெற்றிபெற்றுள்ளதாக சாணக்கியன் எக்ஸ் பதிவு

இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு ...

குருநாகலில் 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் கைது

குருநாகலில் 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் கைது

குருநாகலில் நீண்ட காலமாக வசித்து வந்த, 2 கர்ப்பிணி நாய்கள் உட்பட 8 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏரி ...

Page 846 of 1219 1 845 846 847 1,219
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு