Tag: BatticaloaNews

மடுமாதா தேவாலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பம்

மடுமாதா தேவாலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பம்

மன்னாரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று (15) ஆரம்பமானது. இன்று காலை 6:15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனையுடன் திருவிழா தொடங்கியது. இந்நிகழ்வில் ...

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கையிலெடுக்கும் பாகிஸ்தான்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கையிலெடுக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொண்டு, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கம் என அரசால் சுடுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி; அரச தரப்பிலிருந்து குற்றச்சாட்டு

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி; அரச தரப்பிலிருந்து குற்றச்சாட்டு

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ...

காஷ்மீர் கிஷ்ட்வாரில் மேகப்பரவல்; 38 பேர் உயிரிழப்பு, 100 காயம்

காஷ்மீர் கிஷ்ட்வாரில் மேகப்பரவல்; 38 பேர் உயிரிழப்பு, 100 காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்ட சிஷோட்டி கிராமத்தில் மேகப்பரவல் ஏற்பட்டது. இதனால் 38 பேர் உயிரிழந்தனர், 100 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். பெரும்பாலானோர் யாத்திரையாளர்கள் ஆக ...

இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு விபத்துக்கள்; பலர் காயம்

இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு விபத்துக்கள்; பலர் காயம்

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இன்று (15) ...

30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசு வழங்கிய புலமைப்பரிசில்

30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசு வழங்கிய புலமைப்பரிசில்

ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் உதவித்தொகைகளை ...

பம்பலப்பிட்டி பணப் பரிவர்த்தனை நிறுவன வேனில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான பணப் பை மாயம்

பம்பலப்பிட்டி பணப் பரிவர்த்தனை நிறுவன வேனில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான பணப் பை மாயம்

பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென ...

யாழ்ப்பாணத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா

யாழ்ப்பாணத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா

யாழ்ப்பாணத்தில் தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகிறது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று முதல் 17ஆம் திகதி ...

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் ...

Page 857 of 1231 1 856 857 858 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு