Tag: internationalnews

5 குழந்தைகள்; நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ

5 குழந்தைகள்; நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ

உலக கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜோர்ஜினாவை கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் ஜோர்ஜினா என்ற பெண்ணுடன் ...

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க நியூசிலாந்து பரிசீலனை

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க நியூசிலாந்து பரிசீலனை

நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக அரசாங்கம் பரிசீலனை நடத்தி வருகின்றதாக சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்தார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் ...

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராகிறார் பிரியந்த வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராகிறார் பிரியந்த வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ...

இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர்

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் "இலங்கையில் மனித ...

மீகொடை துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

மீகொடை துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

மீகொடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ...

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது; நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது; நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ...

வடகிழக்கில் “நீதியின் ஓலம்”; தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தாயக செயலணியின் அழைப்பு

வடகிழக்கில் “நீதியின் ஓலம்”; தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தாயக செயலணியின் அழைப்பு

வடகிழக்கில் ஐந்து நாட்கள் தொடர்ந்து “நீதியின் ஓலம்” என்ற தலைப்பில், தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ...

62,000 பேரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி

62,000 பேரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்தை நவீனமயமாக்குவதே தனது இலக்கு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கத்தை நவீனமயமாக்குவதற்காக சுமார் 62,000 அரச ஊழியர்களை ...

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை புனித யாத்திரை தலமாக பிரகடனப்படுத்த இலங்கை அங்கீகாரம்

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை புனித யாத்திரை தலமாக பிரகடனப்படுத்த இலங்கை அங்கீகாரம்

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ...

ராஜிதவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

ராஜிதவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேக நபராக கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து முன்னிலைப்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை ...

Page 862 of 1220 1 861 862 863 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு