Tag: mattakkalappuseythikal

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் சட்டங்களை கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தல்

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் சட்டங்களை கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தல்

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் உள்ளூர் சட்டங்களை கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தல் இலங்கையிலுள்ள தமது நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் ...

தமிழர் விடயத்தில் ஆட்சியாளர்கள் ஒரே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றனர்

தமிழர் விடயத்தில் ஆட்சியாளர்கள் ஒரே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றனர்

நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும், தமிழ் மக்களின் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தினர் ...

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது. ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளை ...

மட்டு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மட்டு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மட்டக்களப்பு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார். பொதுமக்களும் தமது பொறுப்பினை உணர்ந்து ...

நாட்டில் தினமும் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள்; வெளியான அறிக்கை

நாட்டில் தினமும் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள்; வெளியான அறிக்கை

சமூகத்தில் பல்வேறு காரணங்களால், பாடசாலை மாணவர்கள் தற்போது மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இது தெரியவந்ததாக ...

அமெரிக்காவின் 20 வீத வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை; ஜனாதிபதி

அமெரிக்காவின் 20 வீத வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை; ஜனாதிபதி

அமெரிக்காவுடன் எந்தவொரு விடயத்திலும் இலங்கை இறுதி உடன்பாட்டை எட்டவில்லை எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை ...

3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹொரணை முகாம் ...

இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (07) கூடிய தேசிய அனர்த்த முகாமைத்துவ ...

இலங்கை மீதான புதிய அமெரிக்க வரிகள் இன்று முதல் அமுல்

இலங்கை மீதான புதிய அமெரிக்க வரிகள் இன்று முதல் அமுல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமுலுக்கு வரும். அதன்படி, நாட்டிலிருந்து அமெரிக்காவில் ...

எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்; ரசிகர்களுக்கு இலவச அனுமதி

எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்; ரசிகர்களுக்கு இலவச அனுமதி

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் மூன்று அணிகளைக் கொண்ட முத்தரப்பு உள்ளுர் ரி20 லீக் தொடர் இன்று (07) ஆரம்பமாகிறது. இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணியுடனான ...

Page 876 of 1214 1 875 876 877 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு