Tag: BatticaloaNews

அமெரிக்காவின் வரி விதிப்பு; WTOவில் ஆலோசனை நடத்த பிரேசில் கோரிக்கை

அமெரிக்காவின் வரி விதிப்பு; WTOவில் ஆலோசனை நடத்த பிரேசில் கோரிக்கை

அமெரிக்காவால் பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஆலோசனை நடத்த பிரேசில் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...

இந்தியாவைச் சேர்ந்த மூவர் குஷ் போதைப்பொருளுடன் கைது; இருவரும் பெண்கள்

இந்தியாவைச் சேர்ந்த மூவர் குஷ் போதைப்பொருளுடன் கைது; இருவரும் பெண்கள்

12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப் பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ...

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டு அகழ்வு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டு அகழ்வு

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் காணப்படும் மனித புதைகுழியில் இருந்து, மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டு தொகுப்பு நேற்று (06) புதன்கிழமை அகழ்ந்தெடுக்கப்பட்டது. இந்த அகழ்வு யாழ் ...

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த பிணையில் விடுதலை

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, கண்டி நீதவான் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட ...

அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு சபை இன்று (07) பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இதேவேளை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கடிதம் ...

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தோண்ட நீதிமன்றம் உத்தரவு

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தோண்ட நீதிமன்றம் உத்தரவு

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான ...

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற 4,794 இலங்கையர் உயிரிழப்பு

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற 4,794 இலங்கையர் உயிரிழப்பு

வெளிநாடுகளில் பணிக்குச் சென்ற 4794 இலங்கையர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் ...

மன்னார் மணல் அகழ்வு எதிர்ப்பு போராட்டம்; பூர்வீக நிலங்களை பாதுகாக்க இளையோர் எழுச்சி

மன்னார் மணல் அகழ்வு எதிர்ப்பு போராட்டம்; பூர்வீக நிலங்களை பாதுகாக்க இளையோர் எழுச்சி

மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ...

அரவிந்த செனரத் அரசு கணக்குகள் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

அரவிந்த செனரத் அரசு கணக்குகள் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், அரசு கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பான அவரது ராஜினாமா அறிவிப்பு இன்று (06) பாராளுமன்ற செயலாளரிடம் ...

Page 878 of 1232 1 877 878 879 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு