Tag: mattakkalappuseythikal

2024 இல் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களாலும் பலர் படுகொலை; அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் அறிக்கை

2024 இல் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களாலும் பலர் படுகொலை; அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் அறிக்கை

கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது. 2024 ம் ஆண்டு ...

திருகோணமலையில் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலையில் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (13) அதிகாலை ...

சிக்கன் பப்ஸில் இறந்த நிலையில் கிடந்த பாம்பு

சிக்கன் பப்ஸில் இறந்த நிலையில் கிடந்த பாம்பு

தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ள பேக்கரியொன்றில் வாங்கிய சிக்கன் பப்ஸில் இறந்த பாம்பு ஒன்று கிடந்துள்ளது. பெண்ணொருவர் தனது குழந்தைகளுக்காக சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றுள்ளார். ...

ருமேனியா ஆசைகாட்டி இளைஞரொருவரிடம் 945,000 ரூபா மோசடி

ருமேனியா ஆசைகாட்டி இளைஞரொருவரிடம் 945,000 ரூபா மோசடி

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது ...

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தீர்மானம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தீர்மானம்

அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, ...

அரச வங்கி ஊழியர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

அரச வங்கி ஊழியர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்குமாறு கோரி, அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று (12) மட்டக்களப்பு காந்தி ...

கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம்

கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ...

மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய வீரர்; திலித் ஜயவீர

மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய வீரர்; திலித் ஜயவீர

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மஹிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர ...

இலங்கையிலிருந்து பெண் ஒருவர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து பெண் ஒருவர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து நேற்று ...

இன்று மழையுடனான வானிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

இன்று மழையுடனான வானிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல ...

Page 861 of 1212 1 860 861 862 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு