விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் பலி
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு வாகன விபத்துகளில் இளம் பெண் ஒருவரும், இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (02) பொலன்னறுவை மற்றும் களுத்துறை தெற்கு ...
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு வாகன விபத்துகளில் இளம் பெண் ஒருவரும், இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (02) பொலன்னறுவை மற்றும் களுத்துறை தெற்கு ...
சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். சுற்றுலா விசாவில் ...
மட்டக்களப்பு கல்லடி பகுதியில், புனித அந்தோனியார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று (03) காலை அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தகவலின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) ...
மாத்தறை கபுகம பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் இருந்த ஒருவர் மீது ...
தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ...
8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் ...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே ...
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ...
