Tag: Batticaloa

பொலிசாருக்காக ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறப்பு

பொலிசாருக்காக ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறப்பு

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இது, பொலிஸ் ...

போலி ஆவணங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் அம்பாறையில் ஒருவர் கைது

போலி ஆவணங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் அம்பாறையில் ஒருவர் கைது

அம்பாறை - பக்கியெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் போலி ஆவணங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பக்கியெல்ல ...

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து வெளியான அறிக்கை

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து வெளியான அறிக்கை

யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 - ...

பாகிஸ்தானில் கனமழை; பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கனமழை; பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் ...

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ...

மறைந்த பழம்பெரும் இந்திய நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம்

மறைந்த பழம்பெரும் இந்திய நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம்

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, ...

பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது; அரசாங்கம் உறுதி

பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது; அரசாங்கம் உறுதி

பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ குறிவைக்கும் வகையில் பயன்படுத்தப்படாது ...

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி மாணவன் 9 மாதங்களின் பின் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி மாணவன் 9 மாதங்களின் பின் விடுதலை

இஸ்ரேல் எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்ட காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட 21 வயதான விமான சேவை ...

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ”புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டத் தயார்”; கடற்படை அதிகாரி திடுக்கிடும் தகவல்

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ”புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டத் தயார்”; கடற்படை அதிகாரி திடுக்கிடும் தகவல்

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட குறித்து, நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி பிரசன்ன பிரியசாந்த் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ...

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர், பணத்தை மீள கொடுக்க ...

Page 865 of 1143 1 864 865 866 1,143
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு