இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்; பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!
இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக கௌரவ நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண ...










