Tag: Battinaathamnews

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு சந்தேக ...

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது. ...

யாழில் கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது

யாழில் கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது

யாழில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் ...

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ...

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் ...

பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

கடந்த பெப்ரவரி மாதத்தில் 232,341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 34,006 பேர் இந்தியாவிலிருந்து ...

வாசனை திரவிய பொருட்கள் மூலம் சாதனை வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை

வாசனை திரவிய பொருட்கள் மூலம் சாதனை வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை

2024 ஆம் ஆண்டில் வாசனை திரவிய பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை சாதனை வருமானத்தை ஈட்டியதாக ஏற்றுமதி விவசாயத் துறை தெரிவித்துள்ளது. சமீபத்திய வரலாற்றில் வாசனை ...

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். வர்த்தகத்தரப்புடன் கலந்துரையாடி குறைந்த விலையில் பொருட்களை ...

3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டுபிடிப்பு

3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டுபிடிப்பு

எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எகிப்து நாட்டில் மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் 4 ...

ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த பொருள்; திறந்துபார்க்க முற்பட்டபோது வெடித்ததால் இளைஞன் படுகாயம்

ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த பொருள்; திறந்துபார்க்க முற்பட்டபோது வெடித்ததால் இளைஞன் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த ...

Page 87 of 772 1 86 87 88 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு