Tag: BatticaloaNews

பொது இடத்தில் வெற்றிலை துப்பிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது

பொது இடத்தில் வெற்றிலை துப்பிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது

பொது இடத்தில் வெற்றிலையைத் துப்பிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை குருநாகலில் கடந்த 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. குருநாகலில் சுகாதார ...

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயாராகும் கோட்டாபய

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயாராகும் கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ...

சம்பூரில் மனித எச்சங்கள்; அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட கூட்டம்

சம்பூரில் மனித எச்சங்கள்; அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட கூட்டம்

சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6ம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த ...

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞன் தற்கொலை

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞன் தற்கொலை

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரை மாய்த்து கொண்ட பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு கல்கிஸ்ஸை சட்டதரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் ...

மூதூர் ஆனைச்சேனை களப்பிலிருந்து சடலம் மீட்பு

மூதூர் ஆனைச்சேனை களப்பிலிருந்து சடலம் மீட்பு

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் இன்று (30) அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்று ...

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனநல நோய்க்கான விசேட ...

இலங்கை சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு

இலங்கை சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு

சூரிய ஒளி இல்லாததால் சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு, ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் இது, 20 - 30 ஆண்டுகளுக்கு ...

கல்முனை பிராந்தியத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

கல்முனை பிராந்தியத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய ...

கடலோர அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம்

கடலோர அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம்

கடலோரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது. இத்தகைய கட்டுமானங்களுக்கு ...

Page 893 of 1231 1 892 893 894 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு