Tag: Batticaloa

செம்மணி தொடர்பில் ஜனாதிபதிக்கு தமிழ் அரசுக் கட்சி கடிதம்

செம்மணி தொடர்பில் ஜனாதிபதிக்கு தமிழ் அரசுக் கட்சி கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ...

கரைவலை தொழிலுக்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட ஆடு

கரைவலை தொழிலுக்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட ஆடு

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்காக ஆடு ஒன்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் ...

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

இத்தாலியில் விமானத்தின் என்ஜினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு

இத்தாலியில் விமானத்தின் என்ஜினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு

விமானத்தின் எஞ்சினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் கடந்த (8) இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் ...

வெப்பம் அதிகரிப்பால் ஐரோப்பா நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் பலி

வெப்பம் அதிகரிப்பால் ஐரோப்பா நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் பலி

ஐரோப்பா நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

கடற்படை என கூறி தளுவ கிராமவாசி மீது இருவர் தாக்குதல்

கடற்படை என கூறி தளுவ கிராமவாசி மீது இருவர் தாக்குதல்

கல்பிட்டி, தளுவ கிராம மக்கள் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ...

இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை எளிதாக்குவதற்காக, பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தால் புதிய வர்த்தக தொகுப்பொன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக இலங்கை, நைஜீரியா மற்றும் ...

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லமான “சிறீனிவாசா” இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சிறீனிவாசா, பரந்த பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக ...

பாகிஸ்தான் அதிகாரிகளின் தேடுதலில் இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது

பாகிஸ்தான் அதிகாரிகளின் தேடுதலில் இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போது, இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பாகிஸ்தானியத் ...

இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகிறது; குற்றம் சுமத்திய முன்னிலை சோசலிச கட்சி

இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகிறது; குற்றம் சுமத்திய முன்னிலை சோசலிச கட்சி

இலங்கை, இந்தியாவின் காலணியாக மாறி வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் புபுது ஜயகொட இந்த குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் ...

Page 876 of 1142 1 875 876 877 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு