Tag: BatticaloaNews

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

நுவரெலியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளது . இன்றைய தினம் (03) காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையினாலே இவ்வாறு வெள்ளம் ...

விறகு எடுக்க காட்டுக்குச் சென்றவர் யானை தாக்கி பலி

விறகு எடுக்க காட்டுக்குச் சென்றவர் யானை தாக்கி பலி

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த ...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான ...

விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் பலி

விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் பலி

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு வாகன விபத்துகளில் இளம் பெண் ஒருவரும், இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (02) பொலன்னறுவை மற்றும் களுத்துறை தெற்கு ...

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு அருகில் வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு அருகில் வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பகுதியில், புனித அந்தோனியார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று (03) காலை அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தகவலின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் ...

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்; தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்; தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) ...

மாத்தறையில் அடையாளமறியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு; பொலிஸார் விசாரணை

மாத்தறையில் அடையாளமறியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு; பொலிஸார் விசாரணை

மாத்தறை கபுகம பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் இருந்த ஒருவர் மீது ...

ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது; இலங்கை வழியாக வெளிநாடு நோக்கி கடத்தல் முயற்சி

ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது; இலங்கை வழியாக வெளிநாடு நோக்கி கடத்தல் முயற்சி

தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ...

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் ...

இந்தியாவின் பிராந்தியமாக இலங்கையை மாற்றம் செய்யும் திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறிப்வோம்; மட்டு மக்கள் போராட்ட இயக்கம் சத்தியாகிரகம்

இந்தியாவின் பிராந்தியமாக இலங்கையை மாற்றம் செய்யும் திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறிப்வோம்; மட்டு மக்கள் போராட்ட இயக்கம் சத்தியாகிரகம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே ...

Page 882 of 1229 1 881 882 883 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு