நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நடமாடிய பொலிஸ் அதிகாரி; மக்கள் விசனம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ...










