Tag: BatticaloaNews

பலத்த காற்று குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

பலத்த காற்று குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (16) காலை 11.00 ...

அரச பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சரத் வீரவன்ச கைது

அரச பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சரத் வீரவன்ச கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ...

கிழக்கு மாகாண கை பந்து (Handball) போட்டிகளில் மட்டக்களப்பு பாடசாலைகள் சாதனை!

கிழக்கு மாகாண கை பந்து (Handball) போட்டிகளில் மட்டக்களப்பு பாடசாலைகள் சாதனை!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற 2026 மாகாண மட்ட பந்து (Handball) போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து தேசிய மட்ட போட்டிகளுக்கு ...

மத்திய கிழக்கு போருக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்!

மத்திய கிழக்கு போருக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்!

மத்திய கிழக்கில் நிலவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தற்காலிக வான்பரப்பு மூடல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ...

அனுராதபுரத்தில் கோர விபத்து; இருவர் உயிரிழப்பு; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சையில்

அனுராதபுரத்தில் கோர விபத்து; இருவர் உயிரிழப்பு; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சையில்

அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாடசாலை ...

5,575 கள்ளச் சாராயப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது

5,575 கள்ளச் சாராயப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரும் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் ...

நாட்டில் டெங்கு நோயாளர்கள் 71,000-ஐக் கடந்தனர்; 49 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டில் டெங்கு நோயாளர்கள் 71,000-ஐக் கடந்தனர்; 49 உயிரிழப்புகள் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000-ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய ...

அஸ்வெசும் ஜூலை மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்

அஸ்வெசும் ஜூலை மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்

'அஸ்வெசும்' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் ...

செம்மணி மனிதப் புதைகுழி; மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழி; மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ...

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து திருட்டு; இருவர் கைது!

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து திருட்டு; இருவர் கைது!

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரு இளைஞர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (14) கைது ...

Page 877 of 1228 1 876 877 878 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு