Tag: internationalnews

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை (15) கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ...

தமிழரசு கட்சி குழுவினரின் கோறளைப்பற்று பிரதேச சபை விஜயம்; உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்த தீர்மானங்கள்

தமிழரசு கட்சி குழுவினரின் கோறளைப்பற்று பிரதேச சபை விஜயம்; உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்த தீர்மானங்கள்

தமிழரசு கட்சியினால் உள்ளுராட்சி மன்றங்களின் விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் மேயர் சரவனபவான் தலைமையிலான குழுவினர் இன்று கோறளைப்பற்று பிரதேச சபைக்கு விஜமொன்றை மேற்கொண்டு கள ஆய்வு ...

நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு; உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு; உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (12) மதியம் நடைபெற்றுள்ளது. அத்துடன், படகில் ...

பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்ட அதிபர்

பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்ட அதிபர்

கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் தற்போதைய அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், ...

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

புத்தளம் - அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று (13) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ...

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் எதையும் கூறவில்லை என்றும், அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல் முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் ...

கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல்

கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல்

தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் ...

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்ரி ...

சொத்து விபரங்கள் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை

சொத்து விபரங்கள் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ...

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ...

Page 928 of 1221 1 927 928 929 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு