Tag: BatticaloaNews

உடகலஉட பிரதேசத்தில் நாகப்பாம்பு தீண்டி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

உடகலஉட பிரதேசத்தில் நாகப்பாம்பு தீண்டி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹங்குரன்கெத்த, உடகலஉட பிரதேசத்தில் நாகப்பாம்பு தீண்டியதால் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் பெற்றோர் வயலில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில், அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாகப்பாம்பு ...

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ...

சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி மூன்று ...

விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பறிமுதல்

விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்து - பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை குஷ் போதைப்பொருளை பண்டாரநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளது. ...

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்; சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்; சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த ...

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ...

பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவியத்தை நுகர்ந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவியத்தை நுகர்ந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

தலவாக்கலை பகுதி தமிழ் பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்துள்ளனர். திடீர் சுகவீனம் ...

வாகனத்தை கோரி  செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

வாகனத்தை கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து ...

மிளகாய் தூள் தூவி கொள்ளை; முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்

மிளகாய் தூள் தூவி கொள்ளை; முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்

சாரதியைத் தாக்கி முச்சக்கர வண்டியொன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சாரதியிடம் இருந்து 11 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கையடக்க ...

டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி கைது

டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி கைது

வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு சென்ற ஒரு பாரவூர்தி சாரதி, டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து வாகனம் செலுத்தியதாக இன்று (16) கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். லிந்துலை ...

Page 925 of 1232 1 924 925 926 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு