Tag: BatticaloaNews

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை; புதிய அபராத தொகை

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை; புதிய அபராத தொகை

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தலாம் என்ற எண்ணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் வேக வரம்புகளை மீற வேண்டாம் என வாகன ஓட்டுநர்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர். இனிமேல், ...

இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக இலங்கை மாறும்; ஜனாதிபதி

இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக இலங்கை மாறும்; ஜனாதிபதி

இலங்கை விரைவில் யாரும் இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக மாறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கும் ...

இலங்கை மீது விதித்த வரியை 20வீதமாக ஆக குறைத்தார் டிரம்ப்

இலங்கை மீது விதித்த வரியை 20வீதமாக ஆக குறைத்தார் டிரம்ப்

இன்று (01) முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய தீர்வை வரிகள் அமலுக்கு வருவதால், இலங்கையின் ஏற்றுமதிகள் மீதான வரி 30% இலிருந்து 20% ...

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பின் இருக்கை சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பின் இருக்கை சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

இன்று 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து ...

எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ...

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (30) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் பாதுகாப்பு ...

பல்கலைக்கழக விடுதிகளுக்கு கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு

பல்கலைக்கழக விடுதிகளுக்கு கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு

பல்கலைக்கழக விடுதிகளுக்கு கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக விடுதிப் பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் ...

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்தார். அத்தோடு, நாட்டில் நுரையீரல் புற்றுநோய் ...

மட்டு ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

மட்டு ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கான ...

நில அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதி

நில அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதி

இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இணைவழியில் பணம் செலுத்தி நில அளவை வரைபடங்களை உங்கள் ...

Page 887 of 1228 1 886 887 888 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு