Tag: internationalnews

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சாதனையாளர்களுக்கு பாராட்டு

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சாதனையாளர்களுக்கு பாராட்டு

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விசேட காலை ஆராதனை பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் ...

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய கோட்டபய ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும்; கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய கோட்டபய ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும்; கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு எதிராக, பதவி வேறுபாடுகள் இல்லாமல் சட்டம் அமுல்படுத்தப்பட ...

ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை; நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை; நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களுக்கும் ...

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு; இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு; இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 ...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 50% வரி நீக்கப்படும்; எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 50% வரி நீக்கப்படும்; எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருள் ஒன்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50% வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ...

ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவை கைது ...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ...

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 - ஆக உயர்ந்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 ...

Page 905 of 1218 1 904 905 906 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு