Tag: internationalnews

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது; தமிழர் பகுதியில் சம்பவம்

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை - மூதூர் பட்டித்திடலைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 8 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மகளை துஷ்பிரயோகம் செய்ததாக ...

உபாதை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பண்ட்

உபாதை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பண்ட்

உபாதை காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது ...

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால் ...

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விசாரணைக்காக ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விசாரணைக்காக ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் , வலான ஊழல் தடுப்புப் பிரிவில் ஆஜரானார். வாகனமொன்றை முறைகேடாக பதிவு செய்து விற்றமை தொடர்பான விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ...

‘உலகின் 50 சிறந்த தீவுகள்’ பட்டியலில் இலங்கை முதலிடம்

‘உலகின் 50 சிறந்த தீவுகள்’ பட்டியலில் இலங்கை முதலிடம்

உலகளாவிய சுற்றுலா வழிகாட்டி இணையத் தளமான பிக் 7 டிராவல் தொகுத்த 'உலகின் 50 சிறந்த தீவுகள்' பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் மூலம் உலகின் ...

ரஷ்யாவில் ஏற்பட்ட நில அதிர்வு; ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியது

ரஷ்யாவில் ஏற்பட்ட நில அதிர்வு; ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியது

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி பேரலை தாக்கியுள்ளது. அந்நாட்டு நேரப்படி, மு.ப 10.30 க்கு ஆழிப்பேரலை தாக்கியுள்ளதாக ...

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாகன விபத்துக்களில் குழந்தை உட்பட 3 பேர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாகன விபத்துக்களில் குழந்தை உட்பட 3 பேர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஒன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (29) மாத்தளை, மதவாச்சி மற்றும் ...

“அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை”; நாமல் ராஜபக்ஸ

“அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை”; நாமல் ராஜபக்ஸ

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு ...

ரஷ்யாவில் நிலநடுக்கம்- கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமி தாக்கம்

ரஷ்யாவில் நிலநடுக்கம்- கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமி தாக்கம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) அதிகாலை ...

யாழ் 6 பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர் இல்லை

யாழ் 6 பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர் இல்லை

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில், ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த ...

Page 888 of 1215 1 887 888 889 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு