Tag: internationalnews

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை வரவழைக்க வேண்டும்; சுமந்திரன்

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை வரவழைக்க வேண்டும்; சுமந்திரன்

செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற ...

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் 265 கிராம் ஹெரோயின் ...

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை (30) அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது. வாரியத் தலைவர் ...

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று ...

வெலிகம சஹான் நாடு கடத்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது

வெலிகம சஹான் நாடு கடத்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுவின் உறுப்பினராகக் கருதப்படும் வெலிகம சஹான் என்று அழைக்கப்படும் ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும் என்பவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் நேற்று ...

ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

வடக்கின் குடும்ப விழாவாக வர்ணிக்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது. இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ...

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்றைய ...

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குடும்பத்தாரின் சடலங்கள் மீட்பு

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குடும்பத்தாரின் சடலங்கள் மீட்பு

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் ...

“அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்”; டொனால்ட் டிரம்ப்

“அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்”; டொனால்ட் டிரம்ப்

தாய்லாந்து-கம்போடியா இடையே நிலவும் நீண்ட கால எல்லை பிரச்சினை தற்போது மோதலாக வெடித்தது. இதனால் இரு நாடுகளின் வீரர்களும் எல்லையில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் இதுவரை ...

Page 889 of 1215 1 888 889 890 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு