Tag: internationalnews

வெப்பம் அதிகரிப்பால் ஐரோப்பா நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் பலி

வெப்பம் அதிகரிப்பால் ஐரோப்பா நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் பலி

ஐரோப்பா நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும்; பிமல் ரத்நாயக்க

மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும்; பிமல் ரத்நாயக்க

மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ...

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள். அதனடிப்படையில் பார்த்தால் பொதுவாக வருடமொன்றில் ஒவ்வொரு நாளும் 100 – 103 ...

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லமான “சிறீனிவாசா” இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சிறீனிவாசா, பரந்த பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக ...

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல…அது வெகுமானம்; செந்தமிழன் சீமான்

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல…அது வெகுமானம்; செந்தமிழன் சீமான்

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல . அது வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகிறது; குற்றம் சுமத்திய முன்னிலை சோசலிச கட்சி

இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகிறது; குற்றம் சுமத்திய முன்னிலை சோசலிச கட்சி

இலங்கை, இந்தியாவின் காலணியாக மாறி வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் புபுது ஜயகொட இந்த குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் ...

செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிறுத்தியபோதும், செயற்கை நுண்ணறிவு தனது பணியிடத்தை எவ்வளவு தூரம் உருமாற்றுகிறது என்பதை ஊழியர்களுக்குக் காட்ட ஆர்வமாக உள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற ...

நபர் ஒருவர் மீது அசிட் வீசிய கணவன் – மனைவி கைது

நபர் ஒருவர் மீது அசிட் வீசிய கணவன் – மனைவி கைது

மத்துகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய கணவன் - மனைவி, கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் குளிப்பதை அயல்வீட்டு நபர் ஒருவர் பார்வையிட்டமை ...

2024 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2024 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ...

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Page 934 of 1220 1 933 934 935 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு